பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நவம்பர் 17ந் தேதி நடைபெறுகிறது, தேர்விற்கான கட்டணம் ரூ.50/-, விண்ணப்பங்கள் 04.09.2013 முதல் 16.09.2013 வரை அனுப்ப வேண்டும்.